sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்சாரம் பாய்ந்து மே.வங்க நபர் பலி

/

மின்சாரம் பாய்ந்து மே.வங்க நபர் பலி

மின்சாரம் பாய்ந்து மே.வங்க நபர் பலி

மின்சாரம் பாய்ந்து மே.வங்க நபர் பலி


ADDED : ஆக 11, 2025 01:26 AM

Google News

ADDED : ஆக 11, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலையூர்:மின்சாரம் பாய்ந்து, மேற்கு வங்க வாலிபர் உயிரிழந்தார்.

மேற்குவங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் தசதர்லால், 23; கட்டட தொழிலாளி. இவர், தாம்பரம் அருகே சேலையூர் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம், சீனிவாசன் நகரில் தங்கி, வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று முதல் மாடியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கட்டடத்தை ஒட்டி சென்ற மின் கம்பியில், எதிர்பாராதவிதமாக தசதர்லால் உரசியுள்ளார்.

இதில், சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். சோலையூர் போலீசார் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us