sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஓட்டு வீட்டில் தலைகீழாக தொங்கியவர் மீட்பு

/

ஓட்டு வீட்டில் தலைகீழாக தொங்கியவர் மீட்பு

ஓட்டு வீட்டில் தலைகீழாக தொங்கியவர் மீட்பு

ஓட்டு வீட்டில் தலைகீழாக தொங்கியவர் மீட்பு


ADDED : மே 13, 2025 12:33 AM

Google News

ADDED : மே 13, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர் :ஷெனாய் நகர், அய்யாவு தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்குமார், 52. நேற்று இரவு, தன் வீட்டின் இரண்டாவது மாடி சுவரின் மீது அமர்ந்து, காற்று வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக தவறி 15 அடி உயரத்திலிருந்து விழுந்தார். அப்போது, கீழே இருந்த ஓடு வீட்டின் கூரையில் விழுந்ததில் அவரது கால், ஓடுகள் தாங்கள் சட்டத்தில் சிக்கியது. இதனால் அவர், அந்தரத்தில் தலைகீழாக தொங்கினார்.

சம்பவம் அறிந்து வந்த அண்ணா நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், மகேஷ்குமாரை கயிறு வாயிலாக பத்திரமாக மீட்டனர்.

காலில் அடிபட்டதால், அமைந்தகரை உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us