sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கஞ்சா வழக்கில் ஜாமின் தப்பி ஓடிய நபர் கைது

/

கஞ்சா வழக்கில் ஜாமின் தப்பி ஓடிய நபர் கைது

கஞ்சா வழக்கில் ஜாமின் தப்பி ஓடிய நபர் கைது

கஞ்சா வழக்கில் ஜாமின் தப்பி ஓடிய நபர் கைது


ADDED : மே 06, 2025 11:35 PM

Google News

ADDED : மே 06, 2025 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சிந்தாதிரிபேட்டை, என்.என்.காலனி அருகே, சிந்தாதிரிபேட்டை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது கஞ்சா வைத்திருந்த, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த அருண்குமார், 24, என்பவரை கைது பிடித்தனர்.

இவ்வழக்கு விசாரணை, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

ஜாமினில் வெளியே வந்த அருண்குமார், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவு ஆனார். இதனால், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தலைமறைவான குற்றவாளி அருண்குமாரை, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் நேற்று பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us