sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டெலிவரி ஊழியரிடம் போன் பறித்தவருக்கு 'மாவுக்கட்டு'

/

டெலிவரி ஊழியரிடம் போன் பறித்தவருக்கு 'மாவுக்கட்டு'

டெலிவரி ஊழியரிடம் போன் பறித்தவருக்கு 'மாவுக்கட்டு'

டெலிவரி ஊழியரிடம் போன் பறித்தவருக்கு 'மாவுக்கட்டு'


ADDED : நவ 01, 2025 01:57 AM

Google News

ADDED : நவ 01, 2025 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம்: டெலிவரி ஊழியரிடம் போன் பறித்தவர், தப்ப முயற்சித்த போது கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அயனாவரம், பச்சைக்கல் வீராசாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் வேல்முருகன், 52; டெலிவரி ஊழியர். கடந்த 29ம் தேதி இரவு பணி முடிந்து, கொன்னுார் நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது ஸ்கூட்டரில் வந்த நபர், மொபைல் போனை பறித்து தப்பினார். அயனாவரம் போலீசாரின் விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது புளியந்தோப்பைச் சேர்ந்த பழைய குற்றவாளியான சந்தோஷ், 21, என்பது தெரிய வந்தது.

போலீசார் அவரை கைது செய்ய முயலும்போது, தப்ப முயன்று கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. விசாரணைக்குபின், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us