/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பான்ட்ஸ் பவுடரை'யா போடுகிறோம் பொதுமக்களிடம் மேயர் நையாண்டி
/
'பான்ட்ஸ் பவுடரை'யா போடுகிறோம் பொதுமக்களிடம் மேயர் நையாண்டி
'பான்ட்ஸ் பவுடரை'யா போடுகிறோம் பொதுமக்களிடம் மேயர் நையாண்டி
'பான்ட்ஸ் பவுடரை'யா போடுகிறோம் பொதுமக்களிடம் மேயர் நையாண்டி
ADDED : மே 02, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு,:சென்னை, புளியந்தோப்பில் நடந்த முதல்வர் பிறந்த நாள் விழாவில், மாநகராட்சி மேயர் பிரியா பங்கேற்றார்.
இதற்காக, புளியந்தோப்பு ஆடு தொட்டி பகுதியில் 'பிளீச்சிங் பவுடர்' துாவப்பட்டிருந்தது. ஆனால், அது 'பிளீச்சிங் பவுடர் அல்ல; கோலமாவு' என, பகுதிவாசிகள் மாதிரியுடன் மேயர் பிரியாவிடம் புகார் தெரிவித்தனர்.
மேலும், குப்பை தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பதில்லை என, குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
அதற்கு அவர், ''இது 'பிளிச்சீங் பவுடர்' அல்லாமல் வேறு என்ன? பான்ட்ஸ் பவுடரையா துாவிவிட்டு செல்வர்; விசாரிக்கப்படும்,'' எனக்கூறி சென்றார்.