sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

2.46 லட்சம் பேருக்கு பணி ஆணை அமைச்சர் தகவல்

/

2.46 லட்சம் பேருக்கு பணி ஆணை அமைச்சர் தகவல்

2.46 லட்சம் பேருக்கு பணி ஆணை அமைச்சர் தகவல்

2.46 லட்சம் பேருக்கு பணி ஆணை அமைச்சர் தகவல்


ADDED : மார் 30, 2025 12:30 AM

Google News

ADDED : மார் 30, 2025 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

நந்தனம், அரசு கலை கல்லுாரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம், நேற்று நடந்தது.

முகாமை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், துவக்கி வைத்து பேசியதாவது:

இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில், 208 நிறுவனங்கள், திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் பங்குபெற்றன.

சென்னை மாநில கல்லுாரியில், 2023 ஜூலையில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில், 1.50 லட்சம் பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. தமிழக அரசு பதவி ஏற்றது முதல் சிறிது, பெரிது என, 2,028 வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு உள்ளன. இதில், 2.46 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், கல்லுாரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், பகுதிநேர பணியிடங்கள் வழங்கும் நிறுவனங்கள் பங்கு பெற்றன. சைதாப்பேட்டையில், 40 கோடி ரூபாயில், 484 மாணவர்கள் தங்கும், 121 அறைகள் கொண்ட விடுதி மற்றும் நந்தனம் கல்லுாரியில் 5.70 லட்சம் ரூபாயில் கட்டிய கலையரங்கம் விரைவில் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us