sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அரசு மருத்துவமனையில் மொபைல், பணம் திருட்டு

/

அரசு மருத்துவமனையில் மொபைல், பணம் திருட்டு

அரசு மருத்துவமனையில் மொபைல், பணம் திருட்டு

அரசு மருத்துவமனையில் மொபைல், பணம் திருட்டு


ADDED : டிச 03, 2024 12:39 AM

Google News

ADDED : டிச 03, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,அம்பத்துார், திருவள்ளூர் தெருவைச் சேர்ந்தவர் கவுரி, 43. இவரது கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6:20 மணியளவில் கணவரை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், மூன்றாவது தளத்தில் அனுமதித்து இருந்தார்.

கீழே செல்வதற்காக, கை பையை கணவரின் படுக்கை அருகே வைத்துவிட்டு சென்றார்.

திரும்பி வந்து பார்த்தபோது, கை பை திருடு போயிருந்தது. அதில், மொபைல்போன், 500 ரூபாய், நான்கு வங்கி சேமிப்பு அட்டை மற்றும் ஆதார் அட்டை இருந்தன.

இதுதொடர்பாக, திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us