sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போக்குவரத்து ஊழியர்களுக்கு நவீன ஓய்வறை

/

போக்குவரத்து ஊழியர்களுக்கு நவீன ஓய்வறை

போக்குவரத்து ஊழியர்களுக்கு நவீன ஓய்வறை

போக்குவரத்து ஊழியர்களுக்கு நவீன ஓய்வறை


ADDED : ஜன 09, 2024 12:29 AM

Google News

ADDED : ஜன 09, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்,எண்ணுார் போக்குவரத்து ஊழியர்களுக்கு, 3 லட்ச ரூபாய் செலவில், புதுப்பிக்கப்பட்ட நவீன ஓய்வறையை, எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

சென்னை மாநகர போக்குவரத்து, எண்ணுார் பணிமனையில், 350க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, வளாகத்தில் ஓய்வறை உள்ளது.

அந்த ஓய்வறை பழுதடைந்திருப்பதால், புதுப்பித்து தர வேண்டும் என, போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து, 3 லட்ச ரூபாய் செலவில், ஓய்வறை புதுப்பிக்கப்பட்டது.

முழுதும், குளிரூட்டப்பட்ட நவீன ஓய்வறையை, நேற்று காலை திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், கவுன்சிலர் கோமதி மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us