sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புத்தகங்களை நவீன விஞ்ஞானம் கைப்பற்றாது -- ராசேந்திரன்

/

புத்தகங்களை நவீன விஞ்ஞானம் கைப்பற்றாது -- ராசேந்திரன்

புத்தகங்களை நவீன விஞ்ஞானம் கைப்பற்றாது -- ராசேந்திரன்

புத்தகங்களை நவீன விஞ்ஞானம் கைப்பற்றாது -- ராசேந்திரன்


ADDED : ஜன 11, 2025 12:18 AM

Google News

ADDED : ஜன 11, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பாட்டினைப்போல் ஆச்சர்யம்' எனும் தலைப்பில், முனைவர் ராசேந்திரன் பேசியதாவது:

அனைத்து துறையிலும் ரோபோக்கள் வந்துவிட்டன. நாளைய உலகில், எது ரோபோ, எது மனிதன் என்று கண்டுபிடிக்க, புத்தகங்கள் மட்டுமே உதவும்.

ஏனென்றால், ரோபோக்கள் புத்தகங்கள் படிக்காது. நவீன விஞ்ஞானம் கைப்பற்ற முடியாத பொருளாக புத்தகங்கள் மட்டுமே உள்ளன.

பாரதியின் பாடல்களில் குயில் பாட்டு மிகவும் கவனத்திற்குரியது. அதில் பாரதி எழுதியுள்ள, 'காதல் போயின் சாதல்' என்ற வரிகள், மிக ஆழமான கருத்துள்ளவை.

ஒரு மொழியை ஒலியாகி, அந்த ஒலி வடிவமாகி, ஒரு பொருளைத் தரும்படி பாடலாக மாறுவது எத்தனை ஆச்சர்யம்?

அதனால்தான், பாட்டினைப்போல் ஆச்சர்யம் இந்த உலகில் இல்லை என்றார் பாரதி. அந்தப் பாட்டினை நமக்குத் தருவது புத்தகங்கள்தான். எனவே, புத்தகங்களைப் போல் ஆச்சர்யம் உலகில் ஏதுமில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us