sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெயின்டரிடம் பணம் பறிப்பு

/

பெயின்டரிடம் பணம் பறிப்பு

பெயின்டரிடம் பணம் பறிப்பு

பெயின்டரிடம் பணம் பறிப்பு


ADDED : பிப் 04, 2025 12:28 AM

Google News

ADDED : பிப் 04, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம், திருமங்கலம், பாடி குப்பத்தை சேர்ந்தவர் வினோத் குமார், 32; பெயின்டர். இவர், திருவேற்காட்டில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்று நள்ளிரவு, 12:30 மணியளவில், திருமங்கலம், ரயில் நகர் அருகே நடந்து சென்றார்.

மது போதையில் இருந்த வினோத்குமாரை, இருவர் வழிமறித்து, கூவம் அருகே இருந்த இருட்டு பகுதியில் அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு, அவரை சரமாரியாக தாக்கி, கத்தி முனையில், 4,000 ரூபாய், 25,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை பறித்து தப்பினர். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us