sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மகள்கள் திருமணத்தால் விரக்தி தாய் துாக்கிட்டு தற்கொலை

/

மகள்கள் திருமணத்தால் விரக்தி தாய் துாக்கிட்டு தற்கொலை

மகள்கள் திருமணத்தால் விரக்தி தாய் துாக்கிட்டு தற்கொலை

மகள்கள் திருமணத்தால் விரக்தி தாய் துாக்கிட்டு தற்கொலை


ADDED : மார் 20, 2025 12:45 AM

Google News

ADDED : மார் 20, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல், புழல் அடுத்த கதிர்வேடு, பாலாஜி நகரை சேர்ந்தவர் ஜெயராம். தையல்காரரான இவர், மனைவி நரசம்மா, 42, மற்றும் மகள்களுடன் சொந்த வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், இவர்களது மகள்கள் இருவர், அவர்கள் விருப்பம் போல் திருமணம் செய்து கொண்டதால், நரசம்மா விரக்தியில் இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு துாங்க சென்றார். அதிகாலையில் ஜெயராம், மனைவியை தேடிய போது, வீட்டின் மேல் அறையில், மின்விசிறியில் புடவையால் துாக்கிட்டு இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புழல் போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், மகள்களின் திருமணத்தால் விரக்தியில் நரசம்மா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us