sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மிரண்டு ஓடிய மாடால் விபத்து மகன் கண்ணெதிரே தாய் பலி

/

மிரண்டு ஓடிய மாடால் விபத்து மகன் கண்ணெதிரே தாய் பலி

மிரண்டு ஓடிய மாடால் விபத்து மகன் கண்ணெதிரே தாய் பலி

மிரண்டு ஓடிய மாடால் விபத்து மகன் கண்ணெதிரே தாய் பலி


ADDED : ஜன 02, 2025 12:31 AM

Google News

ADDED : ஜன 02, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார், குன்றத்துாரை அடுத்த நந்தம்பாக்கம், எஸ்.கே.எஸ்., அவென்யூவை சேர்ந்தவர் முருகன், 56. அவரது மனைவி சிங்காரி, 52. நேற்று, ஆங்கில புத்தாண்டு என்பதால், மாலை, சிங்காரி தன் மகன் சிவராமனுடன் குன்றத்துார் சென்றார்.

குன்றத்துாரை அடுத்த கலெட்டிபேட்டை, அம்பேத்கர் சிலை அருகே, எதிரே வந்த குதிரை வண்டியில் இருந்து, அதிக சத்தம் வந்தததால், சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று, மிரண்டு ஓடி, இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், தாயும், மகனும் துாக்கி வீசப்பட்டனர். கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த சிங்காரி, மகன் கண்ணெதிரே பரிதாபமாக இறந்தார்.

குதிரை வண்டியை ஓட்டிய சோமங்கலம், புதுப்பேடை பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன், 41, என்பவரை பிடித்து குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us