/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் சிலிண்டர் வெடித்து தாய், மகன் பலி
/
சென்னையில் சிலிண்டர் வெடித்து தாய், மகன் பலி
ADDED : ஆக 23, 2024 05:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை மாம்பலம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருக்கும் ராஜலட்சுமி(44), மகன் கிஷோர் குமார்(24) ஆகியோர் காஸ் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தனர்.
இது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.