sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தரமற்ற 'பேஜ் ஒர்க்கால்' வாகன ஓட்டிகள் அவதி

/

தரமற்ற 'பேஜ் ஒர்க்கால்' வாகன ஓட்டிகள் அவதி

தரமற்ற 'பேஜ் ஒர்க்கால்' வாகன ஓட்டிகள் அவதி

தரமற்ற 'பேஜ் ஒர்க்கால்' வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஜூன் 02, 2025 03:15 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 03:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர்:அண்ணா நகர் கிழக்கு, வ.உ.சி. நகர் பிரதான சாலையில், 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இச்சாலையின் நடுவில் சில மாதங்களுக்கு முன், குடிநீர் வாரிய பணிகள் நடந்தன.

அதன்பின் சாலைகள் முறையாக சீரமைக்கப்பட்டு, சாலையின் நடுவே 'பேஜ் ஒர்க்' செய்யப்பட்டது. தற்போது, 'பேஜ் ஒர்க்' செய்யப்பட்ட இடங்களில் வாகனங்கள் செல்வதால், மீண்டும் பள்ளம் ஏற்பட்டு, சாலை பல்லாங்குழியாக மாறியது. தரமற்ற வகையில் 'பேஜ் ஒர்க்' செய்தாக பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us