sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கைக்குழந்தை மர்ம மரணம்

/

கைக்குழந்தை மர்ம மரணம்

கைக்குழந்தை மர்ம மரணம்

கைக்குழந்தை மர்ம மரணம்


ADDED : டிச 03, 2024 12:18 AM

Google News

ADDED : டிச 03, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர், பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவைச் சேர்ந்தவர் மனோஜ், 25; கார்பென்டர். இவரது மனைவி குஷ்பு ஷர்மா. இவர்களுக்கு 4 வயதில் மகள் மற்றும் ஆறு மாத ஆண் குழந்தை இருந்தது. குழந்தைக்கு நேற்று தாய் பால் கொடுத்து விட்டு உறங்க வைத்த நிலையில், நேற்று இரவு 7:30 மணியளவில் அசைவு இன்றி கிடந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், எழும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மருத்துவ பரிசோதனையில் இறந்தது தெரிய வந்தது.

இது குறித்து செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us