sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நாகர்கோவில் 'வந்தே பாரத்' கூடுதல் பெட்டி இணைப்பு

/

நாகர்கோவில் 'வந்தே பாரத்' கூடுதல் பெட்டி இணைப்பு

நாகர்கோவில் 'வந்தே பாரத்' கூடுதல் பெட்டி இணைப்பு

நாகர்கோவில் 'வந்தே பாரத்' கூடுதல் பெட்டி இணைப்பு


ADDED : மே 02, 2025 11:55 PM

Google News

ADDED : மே 02, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களில், வரும் 8ம் தேதி முதல் நான்கு பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது.

எழும்பூர் -- நாகர்கோவில் இடையே 'வந்தே பாரத்' ரயில் சேவை, கடந்தாண்டு ஆக., 31ம் தேதி துவக்கப்பட்டது. தற்போது, 16 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

கோடை விடுமுறை துவங்கி உள்ள நிலையில், பயணியர் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. எனவே, பயணியர் வசதியை கருத்தில் வைத்து, எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களில் இரு மார்க்கத்திலும் கூடுதலாக நான்கு பெட்டிகள் இணைத்து, 20 பெட்டிகளாக, வரும் 8ம் தேதி முதல் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே நேற்று தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us