sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஹோட்டல் சூறை ரவுடிக்கு வலை

/

ஹோட்டல் சூறை ரவுடிக்கு வலை

ஹோட்டல் சூறை ரவுடிக்கு வலை

ஹோட்டல் சூறை ரவுடிக்கு வலை


ADDED : பிப் 16, 2024 12:15 AM

Google News

ADDED : பிப் 16, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே.சாலையில் துரித உணவகம் நடத்தி வருபவர் சதீஷ்குமார், 39.

கடந்த 11ம் தேதியன்று, இவரது உணவகத்திற்கு வந்த, வேளச்சேரியைச் சேர்ந்த ரவுடி பாட்டில் மணி, 29, என்பவர், சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

அத்துடன், சதீஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து, மாமூல் கேட்டு உள்ளார். இதுகுறித்து புகாரின்படி, பாட்டில் மணியை தேனாம்பேட்டை போலீசார் தேடி வந்தனர்.

இதையறிந்த பாட்டில் மணி, நேற்று முன்தினம் சதீஷ்குமார் உணவகத்திற்கு மீண்டும் வந்து,'என் மீதே போலீசில் புகார் கொடுப்பாயா' என மிரட்டி, உணவகத்தை சூறையாடியுள்ளார்.

பின், கல்லாப்பெட்டியில் இருந்து 27,000 ரூபாயை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிஉள்ளார்.

இதுகுறித்து சதீஷ்குமார், மீண்டும் போலீசில் புகார் அளித்தார். பாட்டில் மணியை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us