sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இளைஞரை தாக்கி பணம் பறித்த நபர்களுக்கு வலை

/

இளைஞரை தாக்கி பணம் பறித்த நபர்களுக்கு வலை

இளைஞரை தாக்கி பணம் பறித்த நபர்களுக்கு வலை

இளைஞரை தாக்கி பணம் பறித்த நபர்களுக்கு வலை


ADDED : மே 16, 2025 12:32 AM

Google News

ADDED : மே 16, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்பல்லாவரம் அருகே அனகாபுத்துார் பகுதியை சேர்ந்தவர் புகழ்வாணன், 28; தனியார் ஊழியர். நேற்று முன்தினம் இரவு, குன்றத்துார் அருகே சதானந்தபுரத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த அவரது நண்பர்கள், புகழ்வாணனை பைக்கில் அழைத்துக் கொண்டு, குன்றத்துார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றனர்.

அங்கு, மது குடிக்க புகழ்வாணனிடம் பணம் கேட்ட போது, அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால், புகழ்வாணானை தாக்கி, அவரது மொபைல் போனில் ஜிபே வாயிலாக, 1,500 ரூபாயை, வேறு ஒரு மொபைல் போன் எண்ணுக்கு மாற்றம் செய்து தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து, குன்றத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து, நான்கு நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us