sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 என்.டி.இ.சி.எல்., நிறுவனம் பெட்ரோகெமிக்கல்ஸ் ஒப்பந்தம்

/

 என்.டி.இ.சி.எல்., நிறுவனம் பெட்ரோகெமிக்கல்ஸ் ஒப்பந்தம்

 என்.டி.இ.சி.எல்., நிறுவனம் பெட்ரோகெமிக்கல்ஸ் ஒப்பந்தம்

 என்.டி.இ.சி.எல்., நிறுவனம் பெட்ரோகெமிக்கல்ஸ் ஒப்பந்தம்


ADDED : நவ 28, 2025 05:21 AM

Google News

ADDED : நவ 28, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், வல்லுாரில், மத்திய அரசின் என்.டி.பி.சி., எனும் தேசிய அனல் மின் கழகமும், தமிழக மின் வாரியமும் இணைந்து, என்.டி.இ.சி.எல்., பெயரில் கூட்டு அனல் மின் நிலையம் அமைத்துள்ளன.

மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், என்.டி.இ.சி.எல்., இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் என்.டி.இ.சி.எல்., நிர்வாக இயக்குநர் சஞ்சய் குமார் சின்ஹா, பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல் மைய தொழில்நுட்ப நிறுவன முதன்மை இயக்குநர் இளங்கோவன் கையெழுத்திட்டனர்.

இ தன் வாயிலாக, என்.டி.இ.சி.எல்., நிறுவனம், திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களுக்கு உதவ உள்ளது. அதன்படி, 90 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி கிடைக்கும். பாலிமர் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களின் மனிதவள தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us