sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆபாச நடன நிகழ்ச்சி: மூவர் கைது

/

ஆபாச நடன நிகழ்ச்சி: மூவர் கைது

ஆபாச நடன நிகழ்ச்சி: மூவர் கைது

ஆபாச நடன நிகழ்ச்சி: மூவர் கைது


ADDED : ஜன 07, 2025 12:32 AM

Google News

ADDED : ஜன 07, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.ஜி.ஆர்., நகர், ஜாபர்கான்பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள தனியார் மதுக்கூடத்தில் பெண்களை வைத்து ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்படுவதாக, கடந்த 4ம் தேதி எம்.ஜி.ஆர்., நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றபோது, மதுக்கூடத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், போலீசாரை தடுத்து மிரட்டினர். இது குறித்து எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரித்தனர்.

இதையடுத்து, அனுமதித்த நேரத்தை மீறி மதுக்கூடம் நடத்தி, ஆபாச நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மதுக்கூட உரிமையாளர் முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த தாணு, 47, காசாளரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் அமிர்தராஜ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மதுரவாயலைச் சேர்ந்த வினோத், 39, ஆகிய மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், தாணு மீது ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதாக, நான்கு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

கடந்த டிசம்பர் மாதம் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த தாணு, மீண்டும் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us