sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 தீர்ப்பாயத்திற்கு ரூ.97 கோடியில் அலுவலகம்

/

 தீர்ப்பாயத்திற்கு ரூ.97 கோடியில் அலுவலகம்

 தீர்ப்பாயத்திற்கு ரூ.97 கோடியில் அலுவலகம்

 தீர்ப்பாயத்திற்கு ரூ.97 கோடியில் அலுவலகம்


ADDED : நவ 18, 2025 04:53 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கட்டடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு, சென்னை அண்ணா நகரில், 97 கோடி ரூபாய் மதிப்பில், புதிய அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது.

கட்டடம் மற்றும் மனை விற்பனை துறையை ஒழுங்குப்படுத்தும் வகையில், கட்டடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை, தமிழக அரசு அமைத்துள்ளது.

இதற்காக, சென்னை அண்ணா நகரில், 19,008 சதுர அடி இடத்தில், 77.6 கோடி ரூ பாயில், 56,000 சதுர அடியில் கட்டப்பட்ட கட்டடம் வாங்கப்பட்டது. அதில், 19.4 கோடி ரூபாய் செலவில், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. இந்த புதிய அலுவலகத்தை, 'வீடியோ கான்பிரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலி ன் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், தலைமை செயலர் முருகானந்தம், வீட்டுவசதி துறை செய லர் காகர்லா உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us