sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கிணற்றில் தவறி விழுந்து சேலையூரில் ஒருவர் பலி

/

கிணற்றில் தவறி விழுந்து சேலையூரில் ஒருவர் பலி

கிணற்றில் தவறி விழுந்து சேலையூரில் ஒருவர் பலி

கிணற்றில் தவறி விழுந்து சேலையூரில் ஒருவர் பலி


ADDED : ஏப் 15, 2025 12:27 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலையூர், கிழக்கு தாம்பரம், கணபதிபுரத்தை சேர்ந்தவர் டோமினிக் பிரேம்குமார், 53. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, போதையில் இருந்த அவர், கழிப்பறைக்கு சென்றார். திரும்பி வந்த போது, வீட்டு சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.

சத்தம் கேட்டு, அவரது மனைவி லில்லி வெளியே வந்து பார்த்தபோது, கணவர் கிணற்றில் தவறி விழுந்தது தெரியவந்தது.

தீயணைப்பு துறையினர் விரைந்து, பலத்த காயமடைந்த டோமினிக் பிரேம்குமாரை வெளியே துாக்கினர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்ததில், அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us