sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ஏரியில் மூழ்கி ஒருவர் பலி

/

 ஏரியில் மூழ்கி ஒருவர் பலி

 ஏரியில் மூழ்கி ஒருவர் பலி

 ஏரியில் மூழ்கி ஒருவர் பலி


ADDED : நவ 21, 2025 05:36 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை: படப்பை அடுத்த ஆதனுார் பகுதியை சேர்ந்தவர் சங்கர், 50. கூலித்தொழிலாளி. நேற்று, அதே பகுதியை சேர்ந்த ரஜினி, மாரிமுத்து ஆகியோருடன், குத்தனுார் ஏரியில் மீன் பிடிக்க சென்றார்.

சங்கர் ஏரி நீரில் இறங்கி வலை வீசிய போது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மாயமானார். சங்கரை காப்பாற்ற சென்ற மற்ற இருவரும், ஏரியின் ஆழமான பகுதியில் சிக்கினர்.

சம்பவ இடத்திற்கு வந்த படப்பை தீயணைப்பு வீரர்கள், ரப்பர் படகில் சென்று ரஜினி, மாரிமுத்து ஆகிய இருவரையும் மீட்டனர். இரண்டு மணி நேரம் தேடி, சங்கர் உடலை மீட்டனர்.






      Dinamalar
      Follow us