sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ரூ.5 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு

/

 ரூ.5 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு

 ரூ.5 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு

 ரூ.5 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு


ADDED : டிச 23, 2025 04:55 AM

Google News

ADDED : டிச 23, 2025 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிமலை: பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேடவாக்கம், கோவிலம்பாக்கம் ஊராட்சிகளில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், நான்கு ஆய்வகங்கள் மற்றும் 16 வகுப்பறைகள் உள்ளடங்கிய கட்டடம், நேற்று பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், பள்ளி மாணவ - மாணவியர் கையால் ரிப்பன் வெட்டச்செய்து, கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

குறிப்பிட்ட இரு பள்ளிகளிலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் வகுப்பறைகள் தேவை என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, இரு பள்ளிகளிலும், தலா 894.45 சதுர அடி பரப்பளவில், தலா 2.50 கோடி மதிப்பில் 16 வகுப்பறைகள், இரண்டு ஆய்வகங்கள் அடங்கிய கட்டடம் திறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us