ADDED : டிச 02, 2024 01:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரவாயல்:பெஞ்சல் புயல், மழையால் கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மதுரவாயல், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளநீரில் மூழ்கின.
இதனால், இரண்டாவது நாளாக நேற்றும், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.