sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாடியில் இருந்து விழுந்து பெயிண்டர் உயிரிழப்பு

/

மாடியில் இருந்து விழுந்து பெயிண்டர் உயிரிழப்பு

மாடியில் இருந்து விழுந்து பெயிண்டர் உயிரிழப்பு

மாடியில் இருந்து விழுந்து பெயிண்டர் உயிரிழப்பு


ADDED : செப் 03, 2025 12:25 AM

Google News

ADDED : செப் 03, 2025 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம், மாடியில் இருந்து தவறி விழுந்த பெயின்டர், சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேற்கு அண்ணா நகர், திருமங்கலம் வாட்டர் டேங்க் சாலையைச் சேர்ந்தவர் சிவகுமார், 46; பெயின்டர். திருமணமாகாத இவர், நேற்று மாலை 5:30 மணிக்கு, மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

அங்கிருந்தோர், இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த திருமங்கலம் போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதனையில் அவர், ஏற்கனவே இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

திருமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், இவர் ஏற்கனவே ஒரு முறை தற்கொலைக்கு முயன்றவர் என்பது தெரியவந்தது. மீண்டும் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது துாக்கக் கலக்கத்தில் கீழே விழுந்தாரா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us