sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 மாடியில் இருந்து தவறி விழுந்து பெயின்டர் பலி

/

 மாடியில் இருந்து தவறி விழுந்து பெயின்டர் பலி

 மாடியில் இருந்து தவறி விழுந்து பெயின்டர் பலி

 மாடியில் இருந்து தவறி விழுந்து பெயின்டர் பலி


ADDED : பிப் 25, 2026 06:12 AM

Google News

ADDED : பிப் 25, 2026 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயபுரம்: தண்டையார்பேட்டை, கா ர்டன் மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 56; பெயின்டர். ராயபுரம், கிரேஸ் கார்டில் உள்ள ஜெயராஜ், 47, என்பவரின் வீட்டி ல், பெயின்டிங் வேலையில், நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார்.

முதல் மாடியில் உள்ள பால்கனியில், நாற்காலியின் மீது ஏறி நின்று பெயின்ட் அடித்து கொண்டிருந்தபோது , கால் இடறி தரை யில் விழுந்தவர், தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ராயபுரம் போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us