sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆட்டோவில் மது அருந்திய பெயின்டர் கொலை

/

ஆட்டோவில் மது அருந்திய பெயின்டர் கொலை

ஆட்டோவில் மது அருந்திய பெயின்டர் கொலை

ஆட்டோவில் மது அருந்திய பெயின்டர் கொலை


ADDED : டிச 30, 2024 01:16 AM

Google News

ADDED : டிச 30, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர்: அண்ணா நகர், எம்.ஜி.ஆர்., காலனியைச் சேர்ந்தவர் துரைசாமி, 32; பெயின்டர். நேற்று காலை, அதே பகுதியை சேர்ந்த தினேஷ், 21, என்பவரின் ஆட்டோவில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

இது குறித்து, தினேஷ் தட்டிக்கேட்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின், மதியம் எம்.ஜி.ஆர்., காலனி, காந்தி தெரு வழியாக நடந்து சென்ற துரைசாமியை வழிமறித்த தினேஷ் மற்றும் அவரது அண்ணன் நரேஷ், 22, ஆகியோர், ஆட்டோவில் அமர்ந்து மது அருந்தியது தொடர்பாக கேட்டு, தகராறில் ஈடுபட்டனர்.

மேலும், பீர் பாட்டிலால் துரைசாமி தலையில் தாக்கி தப்பினர். பலத்த காயமடைந்த துரைசாமியை, அங்கிருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவ பரிசோதனையில், துரைசாமி உயிரிழந்தது தெரியவந்தது. அண்ணா நகர் போலீசார், தப்பியோடிய சகோதரர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us