sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நாவலுாரில் பஞ்சவர்ண குருவி மீட்பு

/

நாவலுாரில் பஞ்சவர்ண குருவி மீட்பு

நாவலுாரில் பஞ்சவர்ண குருவி மீட்பு

நாவலுாரில் பஞ்சவர்ண குருவி மீட்பு


ADDED : அக் 30, 2025 12:30 AM

Google News

ADDED : அக் 30, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நாவலுாரில் உள்ள தனியார் அலுவலக வளாகத்தில் தவித்த பஞ்சவர்ண குருவி மீட்கப்பட்டது.

சோழிங்கநல்லுார் அடுத்த நாவலுாரில் சில நாட்கள் முன், இமயமலை பகுதியில் வாழும் பஞ்சவர்ண குருவி தென்பட்டது.

பறக்க முடியாமல் தவித்த அதை மீட்ட, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப் பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:

நாவலுாரில் ஒரு தனியார் அலுவலகத்தில் ஒரு அரிய வகை பறவை, பறக்க முடியாத நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

அங்கிருந்தவர்கள் அந்த பறவை குறித்து எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனத்துறை கள பணியாளர்கள் ஒத்துழைப்புடன் பஞ்சவர்ண குருவி மீட்கப்பட்டு, நன்மங்கலம் காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது. இமயமலையிலிருந்து நீண்ட துாரம் பறந்து வந்த பறவை, சோர்வடைந்திருந்தது தெரிய வந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us