sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெரம்பூரில் நாய்களால் பீதி

/

பெரம்பூரில் நாய்களால் பீதி

பெரம்பூரில் நாய்களால் பீதி

பெரம்பூரில் நாய்களால் பீதி


ADDED : மே 09, 2024 12:25 AM

Google News

ADDED : மே 09, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூரில் நாய்களால் பீதி


சென்னை, கொளத்துார் தொகுதியில் உள்ள பெரம்பூர், தீட்டித்தோட்டம் 1வது குறுக்குத் தெருவில், அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.

அப்பகுதியில் வசிப்பவர்களின் வீட்டு வாசலில் படுத்துக் கொண்டு, அவர்கள் வெளியே வரும்போது அச்சுறுத்துகின்றன.

இதனால் சில நேரம், வீட்டிலிருந்து வெளியே வரமுடியாத நிலை உள்ளது. தெருக்களில் சிறுவர்கள் நடந்து சென்றால், துரத்தி சென்று கடிக்கின்றன. இரவு நேரங்களில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளையும் விரட்டுவதால், கீழே விழுந்து காயமடைகின்றனர்.பீதியை ஏற்படுத்தும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.சுபாஷினி, பெரம்பூர்.






      Dinamalar
      Follow us