sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் இறந்து கிடந்த பயணி

/

ரயிலில் இறந்து கிடந்த பயணி

ரயிலில் இறந்து கிடந்த பயணி

ரயிலில் இறந்து கிடந்த பயணி


ADDED : டிச 03, 2024 12:41 AM

Google News

ADDED : டிச 03, 2024 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, நேற்று அதிகாலை வர வேண்டிய 'பாண்டியன்' ரயில், மழையால் தாமதமாக நேற்றிரவு வந்தடைந்தது.

அதில் வந்த தென்காசியைச் சேர்ந்த அஜித்குமார், 30, என்பவரை தேடி, அவரது உறவினர் ரயில் நிலையத்தில் காத்திருந்தார்.

போனில் தொடர்பு கொண்டு கிடைக்காததால், தேடி பார்த்தபோது அஜித்குமார் பெட்டியில் இறந்து கிடந்தார். எழும்பூர் ரயில்வே போலீசாரின் விசாரணையில், மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வரும்போது, உயிரிழந்தது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us