sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சென்னை திரும்பிய பயணியர் பெருங்களத்துாரில் நெரிசல்

/

சென்னை திரும்பிய பயணியர் பெருங்களத்துாரில் நெரிசல்

சென்னை திரும்பிய பயணியர் பெருங்களத்துாரில் நெரிசல்

சென்னை திரும்பிய பயணியர் பெருங்களத்துாரில் நெரிசல்


ADDED : ஏப் 15, 2025 11:46 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி பணிபுரியும் தென் மாவட்டங்களை சேர்ந்தோர், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

பின், விடுமுறை முடிந்து ரயில், பேருந்து, கார் வாயிலாக சென்னைக்கு திரும்புவர். அதுபோன்ற நேரங்களில், புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

இந்நிலையில், சனி, ஞாயிறு, திங்கள் என, மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்பியதால், நேற்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காலை 10:00 முதல் 11:00 மணி வரை, ஒரே நேரத்தில் ஏகப்பட்ட வாகனங்கள் நுழைந்ததால், பெருங்களத்துாரில் கடும் நெரிசல் ஏற்பட்டது. மேம்பாலம் மற்றும் ஜி.எஸ்.டி., சாலையில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.






      Dinamalar
      Follow us