sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பாதசாரிகள் கடக்கும் நேரம் 20 விநாடிகளாக மாற்றம் - தினமலர் செய்தி எதிரொலி

/

பாதசாரிகள் கடக்கும் நேரம் 20 விநாடிகளாக மாற்றம் - தினமலர் செய்தி எதிரொலி

பாதசாரிகள் கடக்கும் நேரம் 20 விநாடிகளாக மாற்றம் - தினமலர் செய்தி எதிரொலி

பாதசாரிகள் கடக்கும் நேரம் 20 விநாடிகளாக மாற்றம் - தினமலர் செய்தி எதிரொலி


ADDED : ஜூலை 31, 2025 12:41 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலக சிக்னலில், பாதசாரிகள் கடப்பதற்கு வசதியாக, ஐந்தில் இருந்து 20 விநாடிகளாக மாற்றப்பட்டுள்ளது.

வேப்பேரியில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் வசதிக்காக சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிக்னலை, பாதசாரிகள் சாலையை கடப்பதற்கென, ஐந்து விநாடிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்த நொடிகளுக்குள், வாலிபர்களால்கூட சாலையை கடக்க முடியாது. அப்படியிருக்கும்போது முதியோர், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாலையை கடப்பதில் பெரிதும் சிக்கல் இருந்தது. விபத்து ஏற்படும் அபாயமும் நிலவியது. இது குறித்து நம் நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது.

இதையடுத்து தற்போது, கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள சிக்னலை, பாதசாரிகள் கடக்கும் நேரத்தை ஐந்தில் இருந்து 20 விநாடிகளாக அதிகரித்து, போக்குவரத்து போலீசார் அறிவத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us