ADDED : மார் 08, 2026 05:30 AM
அ நிறம் | அளவு
சென்னை: 'எண்ட்லெஸ்' நிறுவனம் சார்பில், அடையாறு, காந்தி நகர், 2வது பிரதான சாலையில் உள்ள 'பிகா காபி சென்டர்' வளாகத்தில் பேனா கண்காட்சி நடந்து வருகிறது. மூன்று நாள் கண்காட்சி இன்றுடன் நிறைவுபெறுகிறது; அனுமதி இலவசம்.
பொதுமக்கள் காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, பிரீமியம் ரக பேனாக்கள் மற்றும் தனித்துவமான பிராண்டுகளை கண்டு ரசிக்கலாம்.
