sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சாலையில் பிறந்த நாள் கொண்டாடியோர் கைது

/

சாலையில் பிறந்த நாள் கொண்டாடியோர் கைது

சாலையில் பிறந்த நாள் கொண்டாடியோர் கைது

சாலையில் பிறந்த நாள் கொண்டாடியோர் கைது


ADDED : மே 25, 2025 12:08 AM

Google News

ADDED : மே 25, 2025 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரவள்ளூர், கொளத்துார், ஜி.கே.எம்., காலனி 12வது மற்றும் 13வது தெரு சந்திப்பில் நேற்று அதிகாலை 2:00 மணியளவில், பெரவள்ளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாலிபர்கள் சிலர், சாலை நடுவே 'கேக்' வெட்டி பிறந்தநாள் கொண்டாட தயாராகினர். அவர்களை அழைத்த போலீசார், 'பொது இடங்களில் கேக் வெட்டக்கூடாது' என எச்சரித்தனர்.

அதில் இருவர் கல்லுாரி மாணவர்கள் என்பதும், மது போதையில் இருந்ததும் தெரிந்தது. அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போலீஸ்காரரின் சட்டை பட்டனையும் அறுத்தனர். இதையடுத்து அநாகரிகமாக நடந்து கொண்ட திரு.வி.க.நகரை சேர்ந்த ராஜேஷ், 27, மற்றும் பெரவள்ளூரைச் சேர்ந்த பிரவீன், 25, ஆகியோரை போலீசார் நேற்று மாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us