sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருவொற்றியூர் நீதிமன்றத்திற்கு 1.7 ஏக்கரில் நிரந்தர கட்டடம்

/

திருவொற்றியூர் நீதிமன்றத்திற்கு 1.7 ஏக்கரில் நிரந்தர கட்டடம்

திருவொற்றியூர் நீதிமன்றத்திற்கு 1.7 ஏக்கரில் நிரந்தர கட்டடம்

திருவொற்றியூர் நீதிமன்றத்திற்கு 1.7 ஏக்கரில் நிரந்தர கட்டடம்


ADDED : நவ 18, 2024 02:34 AM

Google News

ADDED : நவ 18, 2024 02:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்:திருவொற்றியூர், காலடிப்பேட்டை - தனியார் திருமண மண்டபத்தில், திருவொற்றியூர் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் செயல்படுகிறது. இடப்பற்றாக்குறை, கட்டடம் பழுது, அடிப்படை வசதியின்மையால், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இதற்கு தீர்வாக, திருவொற்றியூர், ஜெய்கோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகே, ரீட் கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான நிலத்தில், நீதிமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்ட முடிவானது. இதற்கான, 1.7 ஏக்கர் நிலத்தை, சட்டத்துறையிடம் ஒப்படைக்க தேவையான ஆவண நகர்வுகள் நடக்கின்றன.

இந்நிலையில், நீதிமன்ற கட்டடப் பணிகளுக்காக தேர்வான இடத்தை, நேற்று மதியம், திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., - சங்கர், நீதிபதிகள் பிரபா தாமஸ், சரவணகுமார், தாசில்தார் சகாயராணி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணந்த நீதிமன்றம் கட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆய்வின்போது, அரசு வழக்கறிஞர்கள் ஜெய்சங்கர், பொன்னிவளவன், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us