sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.45 லட்சம் மோசடி பலே நபர் சிக்கினார்

/

ரூ.45 லட்சம் மோசடி பலே நபர் சிக்கினார்

ரூ.45 லட்சம் மோசடி பலே நபர் சிக்கினார்

ரூ.45 லட்சம் மோசடி பலே நபர் சிக்கினார்


ADDED : செப் 23, 2024 02:58 AM

Google News

ADDED : செப் 23, 2024 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:குன்றத்துார் அருகே திருமுடிவாக்கம், வழுதலம்பேடு பகுதியிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் அருண் சந்த்,37.

இவர், மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 'சீட்' வாங்கித் தருவதாகவும், ராணுவத்தில் வேலை வங்கித் தருவதாகவும் கூறி, அந்த குடியிருப்பில் வசிக்கும், 15க்கும் மேற்பட்டோரிடம், 45 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு, மோசடி செய்துள்ளார். பின், இரண்டு ஆண்டுகளாக தலைமறைவானார்.

இந்நிலையில், குன்றத்துார் அருகே அருண் சந்த் இருப்பதை பார்த்த பணத்தை இழந்தவர்கள், அவரை மடக்கிப் பிடித்து, குன்றத்துார் காவல் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தனர்.

போலீசார் அருண் சந்த்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us