sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கட்டுமான பணி இடத்தில் போன் திருடியவர் கைது

/

கட்டுமான பணி இடத்தில் போன் திருடியவர் கைது

கட்டுமான பணி இடத்தில் போன் திருடியவர் கைது

கட்டுமான பணி இடத்தில் போன் திருடியவர் கைது


ADDED : செப் 03, 2025 12:28 AM

Google News

ADDED : செப் 03, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே., நகர் ஆர்.கே., நகரில் கட்டுமானம் நடக்கும் இடத்தில், மொபைல் போன்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

குரோம்பேட்டை, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சரவணன், 29. இவர், கொருக்குப்பேட்டை, கருணாநிதி நகரில், கட்டுமானம் நடக்கும் கட்டடத்தின் பணித்தள இன்ஜினியராக வேலை செய்து வருகிறார்.

நேற்று அவரது அறையில் வைத்திருந்த இரு மொபைல் போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மூவரின் மொபைல் போன்களும் திருடு போயின.

இதுகுறித்து, ஆர்.கே., நகர் போலீசார் வழக்கு பதிந்து, மொபைல் போன்களை திருடி சென்ற தண்டையார்பேட்டை, நெடுஞ்செழியன் நகரை சேர்ந்த ராஜேஷ், 25, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து, ஐந்து மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

ஆர்.கே., நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜேஷ் மீது, ஏற்கனவே ஏழு திருட்டு வழக்குகள் உள்ளன.






      Dinamalar
      Follow us