sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குடிநீர் கோரி போலீஸ் குடும்பத்தினர் மறியல்

/

குடிநீர் கோரி போலீஸ் குடும்பத்தினர் மறியல்

குடிநீர் கோரி போலீஸ் குடும்பத்தினர் மறியல்

குடிநீர் கோரி போலீஸ் குடும்பத்தினர் மறியல்


ADDED : ஜூன் 27, 2025 12:30 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை, கிரீம்ஸ் சாலையில், நேற்று காலை 10க்கும் மேற்பட்ட பெண்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போக்குவரத்து போலீசார், மறியல் செய்தவர்களை சமாதானம் செய்தனர்.

பின், அவர்களிடம் விசாரித்ததில், மறியலில் ஈடுபட்டவர்கள், மக்கீன்ஸ் கார்டன் காவலர் குடியிருப்பைச் சேர்ந்த பெண்கள் என்பது தெரியவந்தது. அதன்படி, காவலர் குடியிருப்பில், 92 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக, முறையாக லாரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என, தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த காவலர் குடும்பத்தினர், மறியலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us