sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுவனை கடித்த நாய் போலீசில் புகார்

/

சிறுவனை கடித்த நாய் போலீசில் புகார்

சிறுவனை கடித்த நாய் போலீசில் புகார்

சிறுவனை கடித்த நாய் போலீசில் புகார்


ADDED : மே 04, 2025 12:10 AM

Google News

ADDED : மே 04, 2025 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

திருவல்லிக்கேணி, நடுக்குப்பம், எட்டாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜாரமன், 35. அவரது 10 வயது மகன், கடந்த 30ம் தேதி, வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றான்.

அப்போது ராஜாராமனின் பக்கத்து வீட்டில் விஜயசாந்தி என்பவர் வளர்த்து வந்த நாய், சிறுவனின் தொடையில் கடித்தது. காயமடைந்த சிறுவனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் வீடு திரும்பிய நிலையில், நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சிறுவனின் பெற்றோர், மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us