sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பொய் வழக்கில் மூவரை சிக்க வைத்த போலீசார் 'சஸ்பெண்ட்'

/

 பொய் வழக்கில் மூவரை சிக்க வைத்த போலீசார் 'சஸ்பெண்ட்'

 பொய் வழக்கில் மூவரை சிக்க வைத்த போலீசார் 'சஸ்பெண்ட்'

 பொய் வழக்கில் மூவரை சிக்க வைத்த போலீசார் 'சஸ்பெண்ட்'


ADDED : ஜன 22, 2026 05:12 AM

Google News

ADDED : ஜன 22, 2026 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பொய் வழக்கில் மூவரை கைது செய்த போலீசார், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப் பட்ட நிலையில், திடீரென நேற்று 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

மயிலாப்பூர், பிடாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வனிதா, 36. இவரது கணவர் அப்துல்லா, 36 மற்றும் அவரது நண்பர் மணிகண்டன், 40 ஆகியோர், கள்ளச் சாராயம் விற்றதாக தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

தனிப்படை குழுவில் இருந்த ஜாம்பஜார் காவல் நிலைய போலீஸ்காரர் வினோத்குமார், ராயப்பேட்டை காவல் நிலைய போலீஸ்காரர் பிரகலாதன், பட்டினப்பாக்கம் காவல் நிலைய போலீஸ்காரர் செல்வகுமார் ஆகிய மூவரும், மாமூல் கேட்டு தராததால், பொய் வழக்கில் வனிதா உட்பட மூவரை சிக்க வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து, கிழக்கு மண்டல இணை கமிஷனர் பண்டிட் கங்காதர் மூன்று போலீசாரையும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், நேற்று திடீர் திருப்பமாக 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டனர்.






      Dinamalar
      Follow us