sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நள்ளிரவில் தொடரும் மின் தடை வியாசர்பாடியில் சாலை மறியல்

/

நள்ளிரவில் தொடரும் மின் தடை வியாசர்பாடியில் சாலை மறியல்

நள்ளிரவில் தொடரும் மின் தடை வியாசர்பாடியில் சாலை மறியல்

நள்ளிரவில் தொடரும் மின் தடை வியாசர்பாடியில் சாலை மறியல்


ADDED : ஆக 10, 2025 12:22 AM

Google News

ADDED : ஆக 10, 2025 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி, வியாசர்பாடியில் மின் தடையை கண்டித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வியாசர்பாடி, பி.வி.காலனி, சர்மா நகர், சஞ்சய் நகர், இந்திரகாந்தி நகர், சாஸ்திரி நகர், காந்தி நகர், எஸ்.ஏ.காலனி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை மின் மாற்றியில் பழுது காரணமாக, மின் தடை ஏற்பட்டது.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நேற்று அதிகாலை 100க்கும் மேற்பட்டோர், வியாசர்பாடி, சர்மா நகரில் உள்ள மின்வாரிய அலுவலகம் மற்றும் வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எம்.கே.பி.நகர் போலீசார், பொதுமக்களிடம் சமரசம் பேசியதையடுத்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us