sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தரமணியில் ஏரி ஆக்கிரமிப்பு இரும்பு வேலி அமைத்து தடுப்பு

/

தரமணியில் ஏரி ஆக்கிரமிப்பு இரும்பு வேலி அமைத்து தடுப்பு

தரமணியில் ஏரி ஆக்கிரமிப்பு இரும்பு வேலி அமைத்து தடுப்பு

தரமணியில் ஏரி ஆக்கிரமிப்பு இரும்பு வேலி அமைத்து தடுப்பு


ADDED : அக் 30, 2024 07:17 PM

Google News

ADDED : அக் 30, 2024 07:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தரமணி:வேளச்சேரி - தரமணி ரயில் நிலையம் இடையே, கல்லுக்குட்டை ஏரி உள்ளது. இந்த ஏரியின் ஒரு பகுதி வழியாக, ரயில்வே தண்டவாளம் மற்றும் ரயில்வே சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

இதனால், ஏரி இரண்டு துண்டாக மாறியது. இதை பயன்படுத்தி, ஏரிக்கரையில் கட்டட கழிவுகள் கொட்டி ஆக்கிரமித்து வந்தனர். கடந்த இரண்டு மாதத்தில், ரயில்வே சாலையை ஒட்டி பிளாட் போடும் அளவுக்கு, ஆக்கிரமிப்பு அதிகரித்தது.

அதைத் தொடர்ந்து நீர்வழிபாதையையும் சேர்த்து ஆக்கிரமித்தனர். இதன்காரணமாக, பருவமழையின்போது நீரோட்டம் தடைப்பட்டு, தரமணி பகுதியில் வெள்ள பாதிப்பு அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து, மாநகராட்சி சார்பில், நீர்நிலையில் கொட்டிய கட்டட கழிவுகள் அகற்றப்பட்டன. மீண்டும் கழிவுகள் கொட்டி ஆக்கிரமிக்காத வகையில், ரயில்வே சாலையை ஒட்டி, இரும்பு வேலி அமைக்கப்பட்டது.

இதனால், ஏரியில் தேவையான அளவு நீரை சேமிக்க முடிவதுடன், கனமழையின்போது நீரோட்டம் சீராக இருக்கும் என, அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us