sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் ஊழியர் பலி

/

லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் ஊழியர் பலி

லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் ஊழியர் பலி

லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் ஊழியர் பலி


ADDED : மார் 29, 2025 02:28 AM

Google News

ADDED : மார் 29, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயப்பாக்கம்:அயப்பாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 42; தனியார் நிறுவன ஊழியர்.

இவர், இருசக்கர வாகனத்தில், அயப்பாக்கம் - அம்பத்துார் சாலையில், நேற்று காலை 6:45 மணிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, முன்னால் சென்ற குடிநீர் லாரியை முந்த முயன்று, வாகனம் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சக்திவேல் உயிரிழந்தார்.

ஆவடி போக்குவரத்து போலீசார், அவரது உடலை கைப்பற்றினர்; லாரி ஓட்டுனர் சாமிநாதன், 26, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us