நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டங்கள் துவக்கம்
கிளாம்பாக்கம் நுாற்றாண்டு காலநிலை பூங்கா உள்ளிட்ட மூன்று திட்டங்களை, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நேற்று துவக்கி வைத்தார். இதில், இடமிருந்து வலம்: அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன், அப்பல்லோ மருத்துவமனை துணைத் தலைவர் ப்ரித்தா ரெட்டி, தலைமை செயலர் முருகானந்தம், வீட்டுவசதி துறை செயலர் காகர்லா உஷா மற்றும் சி.எம்.டி.ஏ., உறுப்பினர் அன்சுல் மிஸ்ரா.