sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பொது - வழிமாறி சுற்றிய சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

/

பொது - வழிமாறி சுற்றிய சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

பொது - வழிமாறி சுற்றிய சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

பொது - வழிமாறி சுற்றிய சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு


ADDED : மார் 20, 2025 12:29 AM

Google News

ADDED : மார் 20, 2025 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம், அயனாவரம், சோலை அம்மன் கோவில் தெருவில் உள்ள, விளையாட்டு மைதானம் அருகில், மாற்றுத்திறனாளி சிறுவன் வழித்தவறி சுற்றுவதாக, நேற்று முன்தினம் மாலை, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சிறுவனை மீட்ட அயனாவரம் இன்ஸ்பெக்டர் பரணிநாதன், சிறுவன் அணிந்திருந்த சீருடையை வைத்து, வேப்பேரி தனியார் பள்ளியில் படிப்பதையும், அயனாவரம் பகுதியில் பெற்றோருடன் வசிப்பதையும் கண்டறிந்தார்.

பின், அயனாவரம், சண்முகம் தெருவில் வசிக்கும் பிரதீப் துலி - தீப்ஷிகா துலி தம்பதியை அழைத்து, 11 வயது சிறுவனை பத்திரமாக ஒப்படைத்தனர்.

சிறுவனை மீட்பதற்கு சில மணி நேரத்திற்கு முன், ஸ்கேட்டிங் பயிற்சிக்காக தாயுடன் ஆட்டோவில் செல்லும்போது, அதில் இருந்து குதித்து சிறுவன் தப்பியோடியபோது, வழிமாறி சுற்றித்திரிந்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us