sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

7.50 கிலோ கஞ்சாவுடன் தலைமறைவு ரவுடி கைது 

/

7.50 கிலோ கஞ்சாவுடன் தலைமறைவு ரவுடி கைது 

7.50 கிலோ கஞ்சாவுடன் தலைமறைவு ரவுடி கைது 

7.50 கிலோ கஞ்சாவுடன் தலைமறைவு ரவுடி கைது 


ADDED : மே 10, 2025 12:25 AM

Google News

ADDED : மே 10, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, மே 10-.

சென்னை ஐ.சி.எப்., அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் தமிழ்வாணன், 37. ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை, கொள்ளை, திருட்டு, கஞ்சா உட்பட்ட 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆவடி முத்தாபுதுபேட்டை காவல் நிலைய வழக்குகளில் தொடர்புடைய அவர், ஜாமீனில் வெளியே வந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவுப்படி, தனிப்படை அமைத்து அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், ஆவடி மிட்டனமல்லி, அகரம் கண்டிகை ஏரி அருகே தமிழ்வாணனை போலீசார் சுற்றி வளைத்தனர். அவரிடம் இருந்து 'டி.வி.எஸ்., ஸ்கூட்டி பெப்' ஸ்கூட்டர் மற்றும் விற்பனைக்காக வைத்திருந்த 7.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us