sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பொது போதையில் வடமாநிலத்தவர் மோதல்: நால்வர் காயம்

/

பொது போதையில் வடமாநிலத்தவர் மோதல்: நால்வர் காயம்

பொது போதையில் வடமாநிலத்தவர் மோதல்: நால்வர் காயம்

பொது போதையில் வடமாநிலத்தவர் மோதல்: நால்வர் காயம்


ADDED : அக் 13, 2024 02:15 AM

Google News

ADDED : அக் 13, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்குன்றம்:செங்குன்றம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ள வடமாநிலத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், செங்குன்றம் அடுத்த அரிசி ஆலையில் பணியாற்றிய வருகின்றனர். நேற்று முன்தினம் ஆயுத பூஜை என்பதால் அனைவரும் மது அருந்தியுள்ளனர்.

திடீரென போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர் இதில் விமா லேசிக், 33, கமலேஷ், 28, விஜி இன், 23, நித்தீஷ் லால், 31 ஆகிய நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.

செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நான்கு பேரையும் மீட்டு செங்குன்றம் அடுத்த நல்லுார் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ரோகித்குமார், 19, மனிஷ் குமார், 20, உள்ளிட்ட 10 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us