sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆதரவின்றி தவித்த மூதாட்டி தீக்குளித்து பலியான பரிதாபம்

/

ஆதரவின்றி தவித்த மூதாட்டி தீக்குளித்து பலியான பரிதாபம்

ஆதரவின்றி தவித்த மூதாட்டி தீக்குளித்து பலியான பரிதாபம்

ஆதரவின்றி தவித்த மூதாட்டி தீக்குளித்து பலியான பரிதாபம்


ADDED : ஜூலை 04, 2025 12:41 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓட்டேரி, கணவர் இறந்த நிலையில், துணைக்கு யாருமில்லாத விரக்தியில், மூதாட்டி தீக்குளித்து இறந்தார்.

வியாசர்பாடியை சேர்ந்தவர் புஷ்பா, 72. இவரது கணவர் சமீபத்தில் இறந்த நிலையில், தன்னை கவனித்துக் கொள்ள யாருமில்லாத நிலையில், மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் புஷ்பாவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, 70 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த புஷ்பா, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us