sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சோதனை சாவடியில் 'ரெய்டு' ரூ.1.50 லட்சம் பறிமுதல்

/

 சோதனை சாவடியில் 'ரெய்டு' ரூ.1.50 லட்சம் பறிமுதல்

 சோதனை சாவடியில் 'ரெய்டு' ரூ.1.50 லட்சம் பறிமுதல்

 சோதனை சாவடியில் 'ரெய்டு' ரூ.1.50 லட்சம் பறிமுதல்


ADDED : நவ 20, 2025 03:14 AM

Google News

ADDED : நவ 20, 2025 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை ஆர்.டி.ஓ., சோதனை சாவடியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய மூன்று மணி நேர சோதனையில், கணக்கில் வராத 1.50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில், பூந்தமல்லி ஆர்.டி.ஓ., சோதனை சாவடி இயங்கி வருகிறது. சென்னையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள், இங்கு அந்தெந்த மாநிலங்களுக்குள் செல்வதற்கான வரியை செலுத்த வேண்டும்.

மேலும், அந்த வாகனங்களின் ஆவணங்கள் முறையாக உள்ளதா என்பதை சோதனை செய்யும் மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில், அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அதிகாலை திடீரென சோதனை நடத்தினர்.

மூன்று மணி நேரம் தொடர்ந்த சோதனையில், கணக்கில் வராத, 1.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us